வெள்ளி, 5 டிசம்பர் 2025
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இதனை கூறினார்.இதன்போது, இந்த விடயத்தினை அவசரநிலையாகக் கருத வேண்டும்…

