மீண்டும் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்.

நாளை மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, நாட்டின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறிப்பாக, கிழக்கு மற்றும் ஊவா…

Advertisement