வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு செயல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்துத் திட்டத்தின்படி கொழும்பைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்படும் முறை குறித்து பொலிசார் இன்று புதிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தின் காரணமாக வீதிகள் மூடப்படும் காலகட்டத்தில், பொதுமக்கள்…

