ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை உயர்வு

இம்மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை உயர்ந்துள்ளது.இது முந்தைய ஆண்டைவிட 38 சதவீதம் அதிகரித்து, 93,915 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.சுற்றுலாப் பயணிகளின் வருகையின் அடிப்படையில் இந்தியா மற்றும் பிரித்தானியா முதல் இரண்டு இடங்களைப்…

Advertisement