திருகோணமலை வெருகல் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய மக்கள்.

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் உட்புகுந்த இரண்டு காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தியுள்ளதோடு, பயன் தரும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.இதன்போது, பிரதேச மக்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் .எனினும் வீட்டு உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.அத்தோடு வீட்டில் இருந்த அரிசி…

Advertisement