யாழ் திருநெல்வேலி பகுதியில் வீதியில் குதித்த பல்கலைக்கழக மாணவர்கள் : குவிக்கப்பட்ட பொலிசார்

யாழ் திருநெல்வேலி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்.பல்கலைக்கழகஇணைந்த சுகாதார பீட மாணவர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வுக்கோரி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியது.இதனை தொடர்ந்து திருநெல்வேலி நகரை நோக்கி ஆர்ப்பாட்டகாரர்கள் பேரணியாக…

Advertisement