இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் – பிரதமருக்கு இடையில் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.இலங்கைக்கு அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான ஒத்துழைப்புக்கு பங்களிக்கும் வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.இதேவேளை…

Advertisement