வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.எனினும் ஈரான் தவறு செய்துவிட்டது.ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ஈரான்,…

