வியாழன், 13 மார்ச் 2025
இரத்தினபுரி, குருவிட்ட பகுதியில் மரத்தில் மோதுண்டு வேன் விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட, 14 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.இவ்வாறு, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் கூறினர்.வேனின் சாரதி உள்ளடங்களாக 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…