இரத்தினபுரி வேன் விபத்தில் பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 15 பேர் காயம்

இரத்தினபுரி, குருவிட்ட பகுதியில் மரத்தில் மோதுண்டு வேன் விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட, 14 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.இவ்வாறு, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் கூறினர்.வேனின் சாரதி உள்ளடங்களாக 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

Advertisement