பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனையில் கலந்துக் கொள்ளவுள்ள அமைச்சர் விஜித ஹேரத்

வத்திகானில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துக் கொள்ளவுள்ளார்.இறுதிச் சடங்கில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரிசுத்த…

Advertisement