வெள்ளி, 5 டிசம்பர் 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேசத்தில் போட்டியிடும் கட்சிகளில் அகிம்சை முறையை பின்பற்றும் தமிழரசுக் கட்சியினைத் தவிர மற்றைய கட்சிகள் அனைத்தும் ஆயுத குழுவாக இருந்து ஜனநாயக முறைக்கு அமைய கட்சியாக மாறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.அத்துடன், தேர்தல்…

