பெண்களுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – பிரதமர்

இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் சிறப்பான முன்னேற்றத்தை அடையவும் தங்கள் ஆற்றல்களை முழுமையாகப் பங்களிப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற IMRA மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'IMRA சிறப்பு…

Advertisement