முல்லைத்தீவு மாங்குளம் வசந்தநகர் பகுதியில் தந்தை ஒருவரால் மகள் துஷ்பிரயோகம்

wp-namathulk.admin
0 Min Read

முல்லைத்தீவு மாங்குளம் வசந்தநகர் பகுதியில் தந்தை ஒருவரால் மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

08 வயதான தனது மகளை 33 வயதான தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் .

சிறுமியின் பாட்டி செய்த முறைப்பாட்டிற்கு அமைய , சிறுமி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சந்தேகநபரான சிறுமியின் தந்தை இதுவரை கைது செய்யப்படவில்லை.

மாங்குளம் பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *