இந்திய உயர்ஸ்தானிகருக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு

Aarani Editor
0 Min Read
சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பு விஜேராமவிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் கலந்துக்கொண்டிருந்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *