பல்கலைக்கழகங்களில் தடைபட்ட கட்டுமானத் திட்டங்களை நிறைவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்.

Aarani Editor
0 Min Read
அமைச்சரவை அங்கீகாரம்.

கொவிட் தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மொரட்டுவ, பேராதனை, சப்ரகமுவ, களனி மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகங்களில் இடைநிறுத்தப்பட்ட கட்டுமான திட்டங்களை விரைவில் நிறைவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டிய விடுதி வசதிகள், உணவகங்கள் போன்ற பிற பொது வசதிகளை 2025 ஆம் ஆண்டுக்குள் முடிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *