நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று சீரான வானிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம்.

Aarani Editor
0 Min Read
சீரான வானிலை

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவுவதோடு, இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *