தீ விபத்தில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Aarani Editor
0 Min Read
உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் தீ விபத்தில் சிக்கி, பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில், நீர்வேலி பகுதியை சேர்ந்த தமிழினி சதீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

படுக்கை அறையில் மெழுகுவர்த்தி பற்றிஎரிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *