பொம்மைக்குள் போதைப்பொருள் : இந்திய பிரஜை கட்டுநாயக்காவில் கைது

Aarani Editor
0 Min Read
பொம்மைக்குள் போதைப்பொருள்

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகநபரின் பயணப் பொதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது பொம்மைக்குள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட ஒரு கிலோ 330 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த விமானத்திலே சந்தேகநபர் பயணித்துள்ளார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *