காலி, மாத்தறை, களுத்தறை மற்றும் இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் : வளிமண்டலவியல் திணைக்களம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனி மூட்டமான வானிலை நிலவக்கூடும்.
Link : https://namathulk.com