திருகோணமலைக்கு அப்பால் நடுக்கடலில் நீண்ட நாள் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் திடீர் சுகவீனமுற்றுள்ளார்.
நடுக்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கடற்படையினர் விரைந்து செயல்பட்டு குறித்த மீனவரை மீட்டுள்ளனர்.
தற்போது குறித்த மீனவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Link: https://namathulk.com