உழவு இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்த சிறுவன் : யாழ் உடுவில் பகுதியில் சோகம்

Aarani Editor
0 Min Read
உடுவில் பகுதியில் சோகம்

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தை பின் பக்கமாக வெளியே எடுக்க முயற்சித்த போது, உழவு இயந்திரத்திற்கு பின்னால் இருந்த சிறுவன் இயந்திரத்தில் சிக்குண்டதாக பொலிசார் கூறினர்.

சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *