கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுமார் ரூ.30 மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் விமான நிலையத்தில் உள்ள ‘கிரீன் சேனல்’ வழியாக கையடக்க தொலைபேசிகளை கடத்த முயன்ற வேளையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பில் வசிக்கும் 28 வயதுடைய தொழிலதிபர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com