உள்நாட்டிலும் கப்பல் தயாரிப்பு : அறிமுகமாகியது மிக நீண்ட மீன்பிடிகப்பல்

Aarani Editor
0 Min Read
கப்பல்

நவீன தொழில்நுட்பத்தையும், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, நாட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சோமாலிய நாட்டு நிறுவனத்திற்காக, Dhanusha Marine நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல், உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு விசேட திருப்புமுனையைக் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது .

இந்த கப்பலை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *