அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்த ஹர்ஷா டி சில்வா

Aarani Editor
0 Min Read
ஹர்ஷா டி சில்வா

இந்தியா உட்பட பல நாடுகள் மீதான பரஸ்பர வரிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ X தளத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, இந்தியாவுடனான டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகள் தொடர்பான அறிவிப்பு இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை சமிங்க்சையாக இருக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *