இந்தியா உட்பட பல நாடுகள் மீதான பரஸ்பர வரிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ X தளத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, இந்தியாவுடனான டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகள் தொடர்பான அறிவிப்பு இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை சமிங்க்சையாக இருக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com