கனேமுல்ல சஞ்சீவ கொலை : சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரும் விளக்கமறியலில்

Rajan
By
0 Min Read
கனேமுல்ல சஞ்சீவ

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 09 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்கள் அனைவரும் skype ஊடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *