உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் – நடந்தது என்ன?

Ramya
By
0 Min Read
பொலிஸ்

பொலிஸ் மாஅதிபர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்காமையை 20 க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதோடு, அது தொடர்பான அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *