தென் அமெரிக்க இரயில் தண்டவாளத்தில் உறங்கியவருக்கு நேர்ந்த கதி!

Aarani Editor
0 Min Read
தென் அமெரிக்கா

தென் அமெரிக்க நாடான லிமாவிலிருந்து பெருவியன் ஆண்டிஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த சரக்கு இரயிலானது, தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது ஏறியது.

இரயில் வேகம் குறைக்கப்பட்டாலும் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த நபர் அதிக மதுபோதை காரணமாக தண்டவாளத்தில் உறங்கியதாகச் சொல்லப்படுகிறது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *