நூற்றுக்கணக்கான வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Ramya
By
1 Min Read
வேட்புமனுக்கள்

உள்ளாட்சித் தேர்தலுக்கான 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 ஆம் தேதி முதல் நேற்று நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

சுமார் 2,900 குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதுடன், அவற்றில் சுமார் 2,260 குழுக்கள் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட மொத்த வேட்புமனுக்களில் சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன .

எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *