யாழ் வடமராட்சி கிழக்கில் 40 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்

Aarani Editor
0 Min Read
கஞ்சா

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாய் பகுதியில் 40 கிலோ கேரளக் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *