யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலிருந்து M.P சிறிதரன் வெளிநடப்பு

Ramya
By
0 Min Read
M.P சிறிதரன்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இடைநடுவில் வெளியேறியுள்ளார்.

அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடாது தேவையற்ற விடயங்கள் பேசப்படுவதால் தாம் வெளிநடப்பு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *