சில மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்.

Aarani Editor
0 Min Read
பலத்த மழை

இன்று பிற்பகல், சில மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *