ஏப்ரல் 8 முதல் நானுஓயா வரை இயக்கப்படவுள்ள கலிப்சோ ரயில் சேவை.

Ramya
By
0 Min Read
கலிப்சோ

பயணிகளின் கோரிக்கைக்கமைவாக, ரயில்வே திணைக்களம் ‘கலிப்சோ ரயிலை’ நானுஓயா வரை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பதுளை ரயில் நிலையத்திலிருந்து பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு கலிப்சோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன.

இதன்படி, ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்து நானுஓயாவிற்கு இந்த ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *