உயிர்த்த ஞாயிறு தாக்கதலுக்கு பொறுப்பானவர்கள் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் அம்பலப்படுத்தப்படுவார்கள் – ஜனாதிபதி.

Aarani Editor
0 Min Read
ஜனாதிபதி

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அத்துடன், தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படும் ஒரு குழுவை அம்பலப்படுத்த குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருவதாக ஜனாதிபதி கூறினார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *