நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

Aarani Editor
0 Min Read
எரிவாயு

இன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதன் புதிய விலை 4,100 ரூபா ஆகும்.

அத்தோடு 5 கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதன் புதிய விலை 1,645 ரூபாவாகும் என லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *