முச்சக்கர வண்டியொன்று கவிழ்ந்து விபத்து – இருவர் பலி!

Aarani Editor
0 Min Read
விபத்து

பேராதனை – எடதுவாவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று (31) காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த 2 பேர் பேராதனை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *