சுங்க வரிகளை தவிர்த்து ஒரு தொகை ஏலக்காயை கடத்திய இருவர் கைது.

Aarani Editor
0 Min Read
கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 117 கிலோ ஏலக்காயுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க வரிகளைத் தவிர்த்து, சந்தேக நபர்கள் ஏலக்காயை கடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்

சந்தேகநபர்கள், கொழும்மை சேர்ந்தவர்கள் எனவும், 41 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும் பொலிசார் கூறினர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *