சப்ரகமுவ, மத்திய, வட-மத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென வளிமண்டலவில் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Link: https://namathulk.com