இலங்கையில் சடுதியாக அதிகரித்துள்ள சனத்தொகை – புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிவித்தல்.

Aarani Editor
0 Min Read
சனத்தொகை

இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 ஆக அதிகரித்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட இந்த சனத்தொகை கணக்கெடுப்பில் 1,403,731 பேர் அதிகரிப்பைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 மற்றும் 2014 க்கு இடையில் சராசரி ஆண்டு சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.5 சதவீதமாக இருந்ததாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *