18,853 பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களை அரசு சேவையில் சேர்த்துக் கொள்ளும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவினால் வெளியிடப்பட்ட பரிந்துரைக்கமைவாக, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரச சேவையிலுள்ள வெற்றிடங்களை கருத்தில் கொண்டு, எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் ஆட்சேர்ப்பு நடைபெறும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
Link: https://namathulk.com/