சீனாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து – 20 பேர் பலி

Aarani Editor
0 Min Read
தீ விபத்து

வடக்கு சீனாவில் ஹெபே மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் பலர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *