நீதிமன்றில் ஆஜரானார் தேசபந்து தென்னகோன்.

Aarani Editor
0 Min Read
Deshabandu Tennakoon

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்இ மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்து.

கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அவர் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் மார்ச் மாதம் 19 ஆம் திகதி காலை வழக்கறிஞர் குழுவுடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *