உயர்தரப் பரீட்சை பெறுபேறு: ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு பிறகு வெளியிடப்படும்.

Aarani Editor
0 Min Read
G.C.E A/L

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு பிறகு வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகளை வெளியிட திணைக்களம் முன்னர் திட்டமிட்டிருந்தாலும், பல நடைமுறை சிக்கல்கள் தாமதத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மொத்தம் 331,185 பரீட்சார்த்திகள் தேர்வு எழுதியுள்ளனர்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *