மட்டக்குளி – கதிரானவத்தை பகுதியில் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து, 52 கிராம் 850 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப்பொருளும், 2 கிலோகிராமும் 100 கிராமும் நிறையுடைய கேரள கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு 15ஐ சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
link: https://namathulk.com/