அடையாளம் தெரியாத மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் : காலியில் சம்பவம்

Aarani Editor
0 Min Read
Gun Violence

காலி அஹுங்கல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் லக்ஷான் மதுஷங்க என்ற 28 வயது இளைஞன் காயமடைந்துள்ளார்.

அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சம்பவ இடத்திற்கு வசென்று துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *