அம்பாறை சம்மாந்துறையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறினர்.
சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார் .
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com/