அரசாங்கத்திற்கு மில்லியன் கணக்கில் நட்டத்தை ஏற்படுத்திய சாமர சம்பத் மீண்டும் விளக்கமறியல்.

Aarani Editor
0 Min Read
SamarSampath

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மூன்று ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *