முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
இன்று கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு மரியாதையின் நிமித்தம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Link: https://namathulk.com/
