வருடாந்தம் 200 பில்லியன் ரூபாவிற்கும் மேல் நட்டம் : மதுவரி திணைக்களம் அசமந்தம்

Aarani Editor
0 Min Read
மதுவரி திணைக்களம்

மதுவரி சட்டத்தை அமுல்படுத்தாமையால் வருடாந்தம் அரசாங்கத்திற்கு 200 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மதுவரி அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விடயங்களை உள்ளடக்கி ஜனாதிபதி மற்றும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .

மதுவரித் திணைக்கள ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களால் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *