பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளை இந்தியா வேட்டையாட வேண்டும் – அமெரிக்க உளவுத்துறை.

Aarani Editor
0 Min Read
பஹல்காம்

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை வேட்டையாடுங்கள் என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்தார்.

காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்குத் துணை நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் துளசி கப்பார்ட் கூறினார்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *