மோதரை கொலை – குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை.

Aarani Editor
0 Min Read
Murder Conviction

கொழும்பு, மோதரை பகுதியில் 2012ஆம் ஆண்டு 21 வயது இளைஞனை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *